Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மறைவு ! ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (15:58 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யாஷ்பால் சர்மா இன்று காலமானார் அவரது மறைவுக்கு கிரிக்கெட் துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி பாரம்பரியமுள்ளது. கபில் தேவ், கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர் உள்ளிட்ட வீரர்கள் அக்காலத்தில் பெரும் சாதனை படைத்தனர். இதில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கடந்த 1983 ல் உலகக் கோப்பை வென்றது.

இந்த அணியில் இடம்பிடித்த முன்னார் வீரர் லூதியானாவில் பிறந்த யாஷ்பால் (660ஷர்மா. இவர் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments