Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி-ன் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது பெற்ற பாகிஸ்தான் வீரர்

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (18:26 IST)
ஐசிசி கவுன்சில்  ஏப்ரல் மாதத்திற்கான  சிறந்த வீரர் விருது பாகிஸ்தான் வீரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து வருகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரரை ஐசிசி கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.

அதில், பாகிஸ்தான் வீரர் பக்கார் ஜமானுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

 ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனை ஐசிசி அமைப்பு அறிவித்தது.

இதில், நியூசிலாந்து வீரர் மார்க் சாம்ப்மென், இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்யா, மற்றும் பாகிஸ்தான் பாக்கார் ஜமான் ஆகியோர் பெயர்கள் சிறந்த வீரருக்கான விருதில் பரிந்துரை செய்யப்பட்டன.

இவர்கள் மூவரில் பாகிஸ்தான் வீரர் பக்கார் ஜமானுக்கு ஏப்ரல்  மாதத்திற்கான சிறந்த வீரருக்கான  விருது வழங்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. ஆடும் லெவன் விவரங்கள்..!

கோலியைக் காப்பி அடிக்கிறார் ஷுப்மன் கில்… முன்னாள் வீரர் விமர்சனம்!

திடீரென ரசிகர்களை இழக்கும் ஆர் சி பி அணி… பின்னணி என்ன?

இன்றைய போட்டியில் பண்ட் கீப்பிங் செய்வாரா?.. வெளியான தகவல்!

மீண்டும் ஒரு மைல்கல் சாதனை… மான்செஸ்டர் டெஸ்ட்டில் ஜோ ரூட் அற்புதம் நிகழ்த்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments