Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்குப் பிறகு அந்த கேட்டகிரியே வழக்கொழிஞ்சு போச்சு… டிராவிட் சொன்ன தகவல்!

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2023 (15:27 IST)
இந்திய அணியை மூன்று வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்ட தோனி, மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார். இந்திய அணிக்கு தோனிக்கு முன்பு வரை நிலையான  விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைக்கவில்லை. இதனால் சில ஆண்டுகள் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பர் பொறுப்பை டிராவிட்டே ஏற்றார்.

தோனி வந்த பின்னர்தான் இந்திய அணியில் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பான வீரர்கள் உருவாக ஆரம்பித்தனர். இதுபற்றி பேசியுள்ள டிராவிட் “தோனி வந்த பின்னர் அந்த நிலைமையே மாறியது. அதன் பிறகு விக்கெட் கீப்பிங்கில் மட்டும் திறமை வாய்ந்த கீப்பர்களின் தேவை இல்லாமல் போனது” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments