Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியினருக்கு வைர மோதிரம் பரிசளித்த பிசிசிஐ… ஏன் தெரியுமா?

vinoth
சனி, 8 பிப்ரவரி 2025 (07:52 IST)
இந்திய அணிக்குக் கடந்த ஆண்டு வெற்றி தோல்வி என இரண்டும் கலந்தததாக இருந்தது. ஆண்டின் முதல் பாதியில் டி 20 உலகக் கோப்பையை வென்றனர். ஆனால் அதன் பின்னர் வரிசையாக டெஸ்ட் தொடர்களை இழந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றனர்.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியினரை ஊக்குவிக்கும் விதமாக பிசிசிஐ கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு விலையுயர்ந்த வைர மோதிரத்தைப் பரிசாக அளித்துள்ளது.

தொடர்ந்து தோல்வியடைந்து வரும் இந்திய அணிக்கு உற்சாகமளிக்கும் விதமாக இந்த ஏற்பாட்டை பிசிசிஐ செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SA20 கிரிக்கெட் தொடர்: 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப்ஸ்..!

விராட் கோலிக்கு என்ன பிரச்சனை? எப்போது அணிக்குத் திரும்புவார்?- துணைக் கேப்டன் அளித்த பதில்!

எங்க ஹிட்டு எப்போதும் முத போட்டிய சாமிக்கு விட்ருவாப்புல… நாளுக்கு நாள் மோசமாகும் ரோஹித் பேட்டிங்!

நான் இன்றைய போட்டியில் விளையாடியதே நகைச்சுவையானக் கதை… ஸ்ரேயாஸ் ஐயர் பகிர்ந்த தகவல்!

முதல் ஒருநாள் போட்டி.. சுப்மன் கில் அபார பேட்டிங்.. வெற்றியுடன் தொடங்கிய இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments