Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

vinoth
வியாழன், 27 மார்ச் 2025 (09:47 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த தொடரோடு ரோஹித் ஷர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது பிசிசிஐ, ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோரை சம்பளப் பட்டியலில் A+ பிரிவில் இருந்து A பிரிவுக்கு கீழிறக்க பிசிசிஐ ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் மூவரும் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகப்போகிறது. அதனால் அவர்களை A பிரிவுக்கு மாற்றி சம்பளத்தைக் குறைக்க பிசிசிஐ நினைப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments