Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

IPL-2020 டாஸ் வென்ற பெங்களூர் பந்து வீச்சு தேர்வு...பேட்டிங்கில் அதிரடி காட்டுமா பஞ்சாப் சிங்கங்கள் ?

IPL-2020 டாஸ் வென்ற பெங்களூர் பந்து வீச்சு தேர்வு...பேட்டிங்கில் அதிரடி காட்டுமா பஞ்சாப் சிங்கங்கள் ?
, வியாழன், 24 செப்டம்பர் 2020 (19:45 IST)
ஐபிஎல் 2020 கிரிக்கெட் யாரும் கணிக்க முடியாத  கோணத்தில் அதிரடியாக நடைபெற்று வருகிறது.

இன்று ஆர்பிசி டாஸ் எவ்ன்று பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர்கள் பின்வருமாறு…

1.கேல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கருண் நாயர், 4. பூரண், 5, மேக்ஸ்வெல், 6. சர்பராஸ் கான், 7. ஜேம்ஸ் நீசம், 8. முகமது ஷமி, 9. முருகன் அஸ்வின், 10. ஷெல்டன் காட்ரெல், 11. ரவி போஷ்னாய். ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 
ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரி அணியின் வீரர்கள் பின்வருமாறு  1.
தேவ்தத் படிக்கல, 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. ஷிவம் டுபே, 6. ஜோஷ் பிலிப், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நவ்தீப் சைனி, 9. உமேஷ் யாதவ், 10. டேல் ஸ்டெயின், 11. சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கிருஷ்ணப்பா கவுதம், ஜோர்டான் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதில், ஜேம்ஸ் நீசம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2007 செப் 24: டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்ற தினம் இன்று!