Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை நெருக்கடி: தமிழ்நாட்டில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன

sri lanka
, புதன், 18 மே 2022 (23:43 IST)

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் முதல்கட்டமாக இன்று கப்பலில் அனுப்பி வைக்கப்படும் பொருட்களை சென்னை துறைமுகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

குறிப்பாக 80 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, 15 கோடி ரூபாய் மதிப்பில் 500 டன் பால் பவுடர், 28 கோடி ரூபாய் 137 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதன் முதல்கட்டமாக இன்று கப்பலில் அனுப்பி வைக்கப்படும் பொருட்களை சென்னை துறைமுகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

குறிப்பாக 80 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, 15 கோடி ரூபாய் மதிப்பில் 500 டன் பால் பவுடர், 28 கோடி ரூபாய் 137 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா படித்த பெங்களூரின் புகழ் பெற்ற பள்ளி மாணவிகள்.. நடைபாதையி சண்டையிட்டதால் பரபரப்பு