ஷஃபாலி வர்மாவுக்கு பிபிசியின் வளர்ந்துவரும் வீராங்கனை விருது

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (13:36 IST)
பிபிசி வளர்ந்துவரும் வீராங்கனை விருது கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டில்இந்திய பெண்கள் டி-20 அணியில் பங்கேற்று சர்வதேசப் போட்டிகளில் ஷஃபாலி வர்மா விளையாடினார்.
இந்த விருதுக்காக பிபிசிக்கு நன்றி தெரிவித்த அவர், "அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்காக விளையாடுவேன் என நம்புகிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments