நெல்லை விவசாயிடம் நூதன முறையில் ரூ1.17 லட்சம் மோசடி!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (13:24 IST)
நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த விவசாயி துரை (37). இவரது செல்போன் எண்ணிற்கு வங்கியில் இருந்து பேசுவது போல பேசி ஒரு லிங்கை அனுப்பி அதனை கிளிக் செய்தால் தான் உங்கள் வங்கி கணக்கை புதுப்பிக்க இயலும் என்று கூறி , அவரது வங்கி கணக்கில் இருந்த 1.17 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இது குறித்து நெல்லை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

தமிழத்தை நோக்கி நகரும் டிக்வா புயல்.. சென்னைக்கு கனமழை ஆபத்தா?

சிறைச்சாலையா? மதுவிருந்து கூடாரமா? சிறைக்குள் நடந்த மதுவிருந்து வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!

முஸ்லீம் எம்பி இருந்தால் தானே அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முடியும்: பாஜக எம்பி சர்ச்சை கருத்து..!

ஆதார் இருந்தால் ஒருவரை வாக்காளராக சேர்க்க வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments