Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலி முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்களின் உள்ளாடைகள்… சுற்றுலாத் தளத்தின் வினோத பழக்கம்!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (09:38 IST)
நியுசிலாந்தில் உள்ள ஒரு சுற்றுலா தளப் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்களின் பிராக்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.

நியூசிலாந்தின் சென்ட்ரல் ஒடாகோவில் கார்டோனா உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு பகுதியில் அமைந்துள்ள நீண்ட வேலி முழுவதும் பெண்களின் பிராக்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன. அங்கு சுற்றுலாவுக்கு செல்லும் பெண்கள் அந்த இடத்தில் தங்கள் பிராக்களை மாட்டி வருவதோடு அங்கு நின்று புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காகவும், பெண்கள் தங்கள் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்படி வேலியில் பிராக்களை தொங்கவிடுவதாக சொல்லப்படுகிறது. இங்கு பிராக்களை வைத்து செல்லும் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது. 2000 ஆம் ஆண்டில் முதல் முதலாக இந்த வேலியில் பிராக்களை தொங்கவிடும் பழக்கம் தோன்றியதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய்களில் பிறந்து, பொய்களில் வாழும் ஒரே கட்சி தலைவர் அண்ணாமலை: சேகர்பாபு

இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கேதார்நாத் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக

'ரூ' என்பது பெரிதானது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை..!

அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஏன்? ரயில்வே துறை விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments