Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய கப்பலை உருகுலைத்த உக்ரைன்! – கலவரமான கருங்கடல்!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (17:40 IST)
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய கப்பல் உருகுலைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில் இருதரப்பு ராணுவத்திலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த போர் விவகராத்தில் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் சில பகுதிகளில் பதில் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. கருங்கடலில் ரஷ்ய போர் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் கப்பல் உருகுலைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் உக்ரைன் நடத்திய தாக்குதலில் கப்பல் சிதையவில்லை என்றும், கப்பலில் இருந்த எரிபொருள் விபத்தாக வெடித்ததால் சேதமடைந்ததாகவும் ரஷ்யா கூறி வருகிறது. இதனால் கருங்கடல் பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments