Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருந்துக்கு வரலைன்னா செலவு மிச்சம்! – திமுக முடிவு குறித்து அண்ணாமலை!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (17:21 IST)
ஆளுனர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் செல்லாதது குறித்து பாஜக அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ் புத்தாண்டையொட்டி சென்னையில் ஆளுனர் மாளிகையில் ஆளுனர் ஆர்.என்.ரவி தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து தருவதற்காக அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் ஆளுனரிடம் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.

இந்த விருந்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் மட்டும் கலந்து கொள்ள உள்ளன. இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, திமுக கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாததால் செலவு மிச்சமாகும் என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments