Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணில் வழியும் ரத்தம் ....துபாயில் மனைவியை கொடூரமாக அடித்த இந்தியர் ! வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (19:38 IST)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எனப்படும் துபாயில், கணவரா தாக்கபட்டு கண்களில் ரத்தம் வழியும் பெண்ணை போலீஸார் மீட்டு, கணவனை கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஜாஸ்மின் சுல்டான் (33) என்பவர் தனது கணவர் முகமது கிஷார் (47)மற்றும் குழந்தைகளுடன் துபாயில் வசித்து வருகிறார். 
 
இந்நிலையில், இவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கண்ணில் ரத்தம் வழிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், தான் இந்தியா திரும்புவதற்குக் கேட்டால் என்னை கணவர் அடித்து துன்புறுத்தி வருகிறார். அதனா என்னை மீட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், துபாயில் உள்ள இந்திய தூதரகம் சுல்தானையும் , அவரது குழந்தைகளையு மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. தற்போது முகமது கிஷாரை போலீஸார் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments