Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடிக்க வந்த பாம்பின் கழுத்தைப் பிடித்த நபர்…வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:07 IST)
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்ற சொலவடை உண்டு. இந்நிலையில் ஒரு இளைஞர் தன்னைக் கடிக்க வந்த பாம்பின் கழுத்தைப் பிடித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஒரு அலுவலகத்தில் திடீரெனப் புகுந்த பாம்பு ஒன்று அங்கிருந்த காவலரை கடிக்க முயன்றது.

இதில், மிரண்டு போன அந்த நபர் பாம்பை வெளியேற்றினார். சிறிது நேரம் கழித்து அந்தே நபரைக் குறிபார்த்துக் கடிக்க வந்த பாம்பு அவரது காலில் சிக்கியது. இதையடுத்து, அதைக் கையில் எடுத்துக்கொண்டு போய்,வெளியேவிட்டு வந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சுமார் 1 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதேசயம துணிச்சலாகப் பாம்பைப் பிடித்தவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments