Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேன்சரால் பாதித்த குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவர்

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (14:14 IST)
அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு ஒரு மருத்துவர் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டி தன் எலும்பு மஞ்சையை தானமாக அளித்துள்ளார்.

உலகில் பல மக்கள் பல்வேறு   நோயினால் போராடிக் கொண்டிருக்கின்றனர்.  பலர் தங்கள் வாழ் நாளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். பலர் சிலருடைய உதவியால் அந்த நோயில் இருந்து மீண்டுள்ளனர்.

அந்த வகையில், அமெரிக்க நாட்டில் கேன்சரால் போராடிக் கொண்டிருக்கும் குழந்தையை காப்பாற்ற, மருத்துவர் அலி அல்சாமரா தனது எலும்பு மஜ்ஜையை தானமாக அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: இந்த தானம் மூலம் பல உயிர்களை காப்பாற்றலாம் என விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments