Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேன்சரால் பாதித்த குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவர்

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (14:14 IST)
அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு ஒரு மருத்துவர் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டி தன் எலும்பு மஞ்சையை தானமாக அளித்துள்ளார்.

உலகில் பல மக்கள் பல்வேறு   நோயினால் போராடிக் கொண்டிருக்கின்றனர்.  பலர் தங்கள் வாழ் நாளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். பலர் சிலருடைய உதவியால் அந்த நோயில் இருந்து மீண்டுள்ளனர்.

அந்த வகையில், அமெரிக்க நாட்டில் கேன்சரால் போராடிக் கொண்டிருக்கும் குழந்தையை காப்பாற்ற, மருத்துவர் அலி அல்சாமரா தனது எலும்பு மஜ்ஜையை தானமாக அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: இந்த தானம் மூலம் பல உயிர்களை காப்பாற்றலாம் என விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments