Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடிகுண்டை வைத்து விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (14:11 IST)
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான  ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு சிறுவர்கள் பந்து என  நினைத்து வெடிகுண்டு வைத்து விளையாடி அது வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு பொருள் பந்து போன்று இருந்ததால், அதை எடுத்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக அது வெடித்தது. இதில், 4 சிறுவர்கள் காயமடைந்தனர். ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வெடிகுண்டு என தெரியாமல், பந்து வடிவிலான அதை விளையாடியபோது, அது தரையில் விழுந்து வெடித்துள்ளது. இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்ரனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments