Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடிகுண்டை வைத்து விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (14:11 IST)
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான  ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு சிறுவர்கள் பந்து என  நினைத்து வெடிகுண்டு வைத்து விளையாடி அது வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு பொருள் பந்து போன்று இருந்ததால், அதை எடுத்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக அது வெடித்தது. இதில், 4 சிறுவர்கள் காயமடைந்தனர். ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வெடிகுண்டு என தெரியாமல், பந்து வடிவிலான அதை விளையாடியபோது, அது தரையில் விழுந்து வெடித்துள்ளது. இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்ரனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments