வெடிகுண்டை வைத்து விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (14:11 IST)
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான  ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு சிறுவர்கள் பந்து என  நினைத்து வெடிகுண்டு வைத்து விளையாடி அது வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு பொருள் பந்து போன்று இருந்ததால், அதை எடுத்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக அது வெடித்தது. இதில், 4 சிறுவர்கள் காயமடைந்தனர். ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வெடிகுண்டு என தெரியாமல், பந்து வடிவிலான அதை விளையாடியபோது, அது தரையில் விழுந்து வெடித்துள்ளது. இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்ரனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments