Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹசாரா இன தலைவர் சிலையை உடைத்த தலீபான்கள்! – அட்டூழியம் ஆரம்பமா?

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (13:27 IST)
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் ஹசாரா  இன தலைவர் சிலையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், தங்கள் சித்தாந்ததுக்கு எதிரானவர்களை கொல்வார்கள் என பயந்து தலீபான் எதிர்ப்பு மக்கள், பல்வேறு இனக்குழுக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தலீபான்கள் ஆப்கானிஸ்தான் மக்கள் அனைவரையும் மன்னித்துவிட்டதாகவும், அனைவரும் வழக்கம்போல ஆப்கானிஸ்தானில் வாழலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தலீபான்கள் தொடர்ந்து பல்வேறு இனக்குழுக்களை அச்சுறுத்தி வருவதாகவே கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஹசாரா இன தலைவரான அப்துல் அலி மசாரியின் சிலையை தலீபான்கள் உடைத்துள்ளனர். பெர்சிய மொழி பேசும் மலைவாழ் மக்களான ஹசாரா மக்களின் தலைவராக இருந்த அலி மசாரியை 1996ல் தலீபான்கள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments