Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொளுத்தும் வெயிலுக்கு 6 பேர் பலி: கனடாவில் சோகம்

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (11:54 IST)
கனடாவில் கொளுத்தும் வெயிலுக்கு 6 பேர் பலியாகியுள்ள சம்பவம் அங்கு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கனடாவில் கடுமையாக வெயில்  சுட்டெரித்து வருகிறது. இதனால் அந்நாட்டின்  மேற்குக் கடலோரப் பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் மக்கள் வெயிலினால் கடுமையான இன்னல்களை அனுபவித்து வருகின்றன.  
 
மேலும், அங்கு காட்டுத் தீ சில நாட்களாக இடைவிடாமல் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதனால் அங்கு கடும் புழுக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய கனடாவில் அமைந்துள்ள மாண்ட்ரியல் நகரில் கொளுத்தும் வெயிலுக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.
 
வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட அங்கிருக்கும் மக்கள் நீச்சள் குளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள்.. முருகன் மாநாட்டில் பவன்கல்யாண் பேச்சு..!

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

தமிழிசை பயணம் செய்யவிருந்த விமானம் திடீர் கோளாறு.. என்ன நடந்தது?

ஈரானை தாக்க இந்திய வான்வெளியை பயன்படுத்தியதா அமெரிக்கா? அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments