Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகா இதுவல்லவா அரசு; இதுதான் பட்ஜெட்; பலே சிங்கப்பூர்

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (12:43 IST)
உபரி பட்ஜெட் தாக்கல் செய்துள்ள சிங்கப்பூர் அரசு, குடிமக்கள் அனைவருக்கும் சிறப்பு போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

 
சமீபத்தில் சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அரசுக்கு சுமார் 7.6 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கொண்ட உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உபரி பட்ஜெட் என்பது செலவுகளை விட வருவாய் அதிகம் கொண்டது. 
 
இதனால் அந்நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 21வயது நிரம்பிய அனைவரும் இந்த போனஸ் பெற தகுதியானவர்கள். இதற்காக 533 அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும், இதனால் 27 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments