Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கலந்த தேநீர்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:19 IST)
ரஷ்யாவின் முக்கியமான எதிர்க்கட்சி தலைவர்களுள் ஒருவரான அலெக்சி நவல்னி 44க்கு விஷம் கலந்த தேநீர் கொடுக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ரஷ்யாவில் அதிபர் புடின் தான் வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்க எல்லாவகையான வேலைகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் அவரைக் கடுமையாக எதிர்த்து பேசி வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி 44. இவர் அங்கு நடக்கும் ஊழல்களை வெளிக்கொண்டு வந்துகொண்டிருந்ததால் அரசுக்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில் அவர் விமானத்தில் பயணம் செய்த போது தேநீர் அருந்தியதும் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் உணவில் விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சையில் உள்ளார் நவல்னி.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments