Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்? உயிருடன் வந்த விநோதம்!

Webdunia
வியாழன், 31 மே 2018 (17:43 IST)
ரஷ்யாவை சேர்ந்த பத்திரிகையாளரான அர்காடி பாப்சென்கோ ரஷ்ய அரசையும், அதிபர் புதின்னையும் கடுமையாக விமர்சித்தவர். குறிப்பாக சிரியா மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்த்து குரல் கொடுத்தவர். 
 
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட பதிவு ஒன்றால் இவருக்கு கொலை மிரட்டல் வந்தது. இதனால், இவர் ரஷ்யாவை விட்டு கடந்த ஆண்டு தப்பிச்சென்றார். 
 
இந்நிலையில், கடந்த வாரம் இவர் கொல்லப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகின. அனால், இந்த செய்தி வெறும் வதந்தி என்று, உக்ரைன் அரசு பத்திரிக்கையாளைன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதில் அந்த பத்திரிக்கையாளர் பின்வருமாறு கூறியுள்ளார். என்னை கொலை செய்ய திட்டமிடப்பட்டிருப்பது ஒரு மாதத்துக்கு முன்பாகவே தெரியும். எனது உயிரை காப்பாற்றியதற்காக உக்ரைன் பாதுகாப்புப் பிரிவினருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். 
 
இந்த பத்திரியாளரை கொல்ல, ரஷ்யா உக்ரைன் குடிமகன் ஒருவரை நியமித்து, அவருக்கு சுமார் 30 ஆயிரம் டாலர் வரை தருவதாக ரஷ்யா கூறியிருந்தது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments