Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரமாரியாக தாக்கும் போலீஸ்காரரை கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்

Advertiesment
சரமாரியாக தாக்கும் போலீஸ்காரரை கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்
, வெள்ளி, 25 மே 2018 (16:40 IST)
தூத்துக்குடி கலவரத்தின் போது பத்திரிக்கையாளர் ஒருவர் போலீஸ்காரர்களை சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போரட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து இதுவரை 13 பேர் போலீசாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். இது தமிழக மக்களை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
webdunia
இந்நிலையில் கலவரத்தின் போது ஒரு சிறுவனை நான்கைந்து போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்டிருந்தனர். அப்போது செய்தியாளர் ஒருவர் போலீஸாரை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலாய்த்த காங்கிரஸ், கடுப்பான எடியூரப்பா - சட்டசபையில் இருந்து வெளிநடப்பு