Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

Prasanth Karthick
வெள்ளி, 28 மார்ச் 2025 (10:38 IST)

இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜானை முன்னிட்டு இந்தியர்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அரபு அமீரகம் உத்தரவிட்டுள்ளது.

 

இஸ்லாமிய புனித பண்டிகையான ரம்ஜான் இந்த மாத இறுதியில் கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் புனித நாளை கொண்டாடும் விதமாக சிறைக் கைதிகள் சிலரை மன்னித்து விடுதலை செய்வது அரபு அமீரகத்தின் வழக்கமாக உள்ளது.

 

அதன்படி, இந்த ரம்ஜானில் 2000க்கும் மேற்பட்ட கைதிகளை கருணை அடிப்படையில் விடுவிக்க உள்ளனர். அதிபர் ஷேக் முகமது பின் சயீத் 1,295 கைதிகளையும், அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளனர்.

 

இந்த கைதிகளில் 500க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அவர்களை இந்தியா அனுப்பி வைப்பதற்கான பணிகளை அரபு அமீரகம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments