ஒமிக்ரானை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம்! – அதிபர் ஜோ பைடன்!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (15:16 IST)
ஒமிக்ரான் வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் பல்வேறு வகை வீரியமடைந்த கொரோனா வைரஸ்களால் உலகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கியுள்ள வீரியமிக்க கொரோனாவான ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது என்பதால் உலக நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன.

இந்நிலையில் ஒமிக்ரான் குறித்து பேசியுள்ள அதிபர் ஜோ பைடன் “தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவும் ஒமிக்ரான் வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசி இதுபோன்ற வைரஸ்களை எதிர்க்கும் தன்மை உடையதுதான். அமெரிக்காவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments