Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்க கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை- வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (15:05 IST)
தெற்கு அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 12மணி நேரத்தில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர- ஒடிஷா இடையே கரையை கடப்பதால் தமிழகத்தில் மழை க்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது. 
 
மேலும், வங்க கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை எனவும் எந்த எச்சரிக்கையும் இல்லை என புவியரசன் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments