Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்க கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை- வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (15:05 IST)
தெற்கு அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 12மணி நேரத்தில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர- ஒடிஷா இடையே கரையை கடப்பதால் தமிழகத்தில் மழை க்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது. 
 
மேலும், வங்க கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை எனவும் எந்த எச்சரிக்கையும் இல்லை என புவியரசன் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments