Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்டிலை உடைத்து சரக்கடித்த குடிகார பன்றிகள்..

Arun Prasath
செவ்வாய், 7 ஜனவரி 2020 (16:00 IST)
சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த மூன்று பன்றிகள் மோப்பம் பிடித்து மது அருந்திய விநோத சம்பவம் நடந்துள்ளது

ரஷியாவின் டையுமான் நகரத்தில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட் ஒன்றில் திடீரென் மூன்று பன்றிகள் புகுந்தன. பன்றிகளை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது சூப்பர் மார்க்கெட்டில் ஒவ்வொரு அடுக்காக சென்ற பன்றிகள், மது பாட்டில் வைக்கப்பட்டிருக்கும் அடுக்கின் அருகே சரியாக சென்று அங்கிருந்த மது பாட்டில்களை கீழே போட்டு உடைத்து மதுவை குடித்து தீர்த்தது. இச்சம்பவத்தை அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments