Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் பெட்ரோல் விலை உட்சம் !

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (18:23 IST)
நமது அண்டை  நாடான இலங்கையில் கொரொனா காலத்தில் ஏற்பட்ட சுற்றுலாபயணிகள் குறைவு, அன்னியச் செலாவணிப் பற்றாக்குறையால் டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு கரும் சரிவைச் சந்தித்துள்ளது.

இதனால்,பெரிய அளவில்  பொருளாதார சந்திப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களும், எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளது.சமீபத்தில் இந்தப் பொருளாதார    நெருக்கடியால் பிரதமர் ராஜபக்ஷே ராஜினாமா செய்தார்.அதற்குப் பின், ரணில் விக்ரமிங் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, பெட்ரோல் விலை 24.3 சதவீதம் உயர்ந்துள்ளது,. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420 க்கு விற்பனையாகிறது. அதேபோல் டீசல் 38.4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் ரூ.400  ஆக உள்ளது. இரண்டாவது முறையாக டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் ராணுவம்..!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: பிரதமர் மோடி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்..!

ஆபரேசன் சிந்தூர் எதிரொலி: இந்திய விமான சேவைகள் ரத்து.. முழு விவரங்கள்..!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. நீதி நிலைநாட்டப்பட்டது: இந்திய ராணுவம் அறிவிப்பு..!

‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.. போர் தொடங்கிவிட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments