Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகையை கணவரே சுட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (21:54 IST)
பாகிஸ்தான் நாட்டின் பிரபல நடிகை மற்றும் பாடகியான ரேஷ்மா என்பவரை அவரது கணவரே சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தான் நாட்டின் நடிகை மற்றும் பாடகியான ரேஷ்மா என்பவர் அந்நாட்டின் கைபர் பக்துங்குவா என்ற பகுதியில் அவருடைய சகோதரருடன் வசித்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நேற்று ரேஷ்மாவின் வீட்டிற்கு வந்த அவரது கணவர் தன்னுடன் வருமாறு அழைத்ததாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ரேஷ்மாவின் கணவர் திடீரென துப்பாக்கியை எடுத்து ரேஷ்மாவை சுட்டு கொலை செய்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் ரேஷ்மாவின் கணவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments