Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர்: கர்நாடகா ரிபோர்ட்!

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (21:51 IST)
காவிரி மேலாண்மை அமைப்பு அமைக்கப்பட்டதில் இருந்து அவ்வப்போது ஒழுங்காற்று குழுவும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று டெல்லியில் காவிரி ஒழுங்காற்று கூட்டம் நடைபெற்றது. 
இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா, கா்நாடகா, புதுச்சேரி மாநில உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இந்த கூட்டத்தில் கா்நாடகா தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
 
அதில், ஜூலை மாதத்தில் 82 டிஎம்சி அளவிற்கு காவிரியில் கூடுதலாக நீா் திறந்து விடப்பட்டுள்ளது. அதாவது, ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு 58 டிஎம்சி நீா் வழங்கப்பட வேண்டிய நிலையில் கூடுதலாக 82 டிஎம்சி நீா் வழங்கப்பட்டது என ரொபோர்ட் சமர்பிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் அடுத்த ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்தக்கட்ட கூட்டம் செப்டம்பா் 2 வது வாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments