Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர்: கர்நாடகா ரிபோர்ட்!

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (21:51 IST)
காவிரி மேலாண்மை அமைப்பு அமைக்கப்பட்டதில் இருந்து அவ்வப்போது ஒழுங்காற்று குழுவும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று டெல்லியில் காவிரி ஒழுங்காற்று கூட்டம் நடைபெற்றது. 
இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா, கா்நாடகா, புதுச்சேரி மாநில உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இந்த கூட்டத்தில் கா்நாடகா தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
 
அதில், ஜூலை மாதத்தில் 82 டிஎம்சி அளவிற்கு காவிரியில் கூடுதலாக நீா் திறந்து விடப்பட்டுள்ளது. அதாவது, ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு 58 டிஎம்சி நீா் வழங்கப்பட வேண்டிய நிலையில் கூடுதலாக 82 டிஎம்சி நீா் வழங்கப்பட்டது என ரொபோர்ட் சமர்பிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் அடுத்த ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்தக்கட்ட கூட்டம் செப்டம்பா் 2 வது வாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments