Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடனை திருப்பி செலுத்த கடன் வாங்கும் பாகிஸ்தான்: இன்னொரு இலங்கையா?

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (14:21 IST)
ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக சீனாவிடம் 2.3 பில்லியன் டாலர் பாகிஸ்தான் கடன் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பாகிஸ்தானில் தற்போது திறமையற்ற ஆட்சியாளர்கள் இருப்பதால் ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த மீண்டும் கடன் வாங்குகிறார்கள் என பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தனது கட்டுரையில் எழுதி உள்ளார்
 
வேறு எந்த நாடும் இனிமேல் பாகிஸ்தானிற்கும் கடன் கொடுக்காது என்ற சூழ்நிலையில் ஒரே நட்பு நாடான சீனாவிடம் பாகிஸ்தான் 2.3 பில்லியன் கடன் வாங்கியுள்ளதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இதே ரீதியில் சென்றால் இலங்கை போல் பாகிஸ்தான் நாடும் திவாலாகும் வாய்ப்பு இருப்பதாகவும் பாகிஸ்தானில் திறமையான ஆட்சியாளர்கள் வந்தால் மட்டுமே இந்த நிலை மாறும் என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments