Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடனை திருப்பி செலுத்த கடன் வாங்கும் பாகிஸ்தான்: இன்னொரு இலங்கையா?

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (14:21 IST)
ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக சீனாவிடம் 2.3 பில்லியன் டாலர் பாகிஸ்தான் கடன் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பாகிஸ்தானில் தற்போது திறமையற்ற ஆட்சியாளர்கள் இருப்பதால் ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த மீண்டும் கடன் வாங்குகிறார்கள் என பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தனது கட்டுரையில் எழுதி உள்ளார்
 
வேறு எந்த நாடும் இனிமேல் பாகிஸ்தானிற்கும் கடன் கொடுக்காது என்ற சூழ்நிலையில் ஒரே நட்பு நாடான சீனாவிடம் பாகிஸ்தான் 2.3 பில்லியன் கடன் வாங்கியுள்ளதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இதே ரீதியில் சென்றால் இலங்கை போல் பாகிஸ்தான் நாடும் திவாலாகும் வாய்ப்பு இருப்பதாகவும் பாகிஸ்தானில் திறமையான ஆட்சியாளர்கள் வந்தால் மட்டுமே இந்த நிலை மாறும் என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments