Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்ஜெண்டினாவில் எண்ணெய் ஆலையில் தீ விபத்து

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (21:31 IST)
அர்ஜெண்டினாவில் உள்ள நியூகன் என்ற மாகாணத்தில் இயங்கி வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜெண்டினா நாட்டில் தெற்குப் பகுதியில் உள்ள நியூகன் என்ற மாகாணத்தில் உள்ள பிளாசா குயின் கள் பகுதியில் பிரபல எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று  இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று திடீரென்று  தீ விபத்து ஏற்பட்டது.

ஊழியர்கள் தீயை அணைப்பதற்கும், அந்த தீ  எண்ணெய் ஆலை என்பதால் கொளுந்துவிட்டு எரிந்தது.

இதுககுறித்து, தீயணைப்புத் துறைக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்த பின் விரைந்து வந்த அவர்கள் தீயை அணைத்தனர். இவ்விபத்தில், 3 ஊழியர்ககள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments