Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விக்ரம் லேண்டரை காணவில்லை” நாசா அதிர்ச்சி தகவல்

Arun Prasath
புதன், 23 அக்டோபர் 2019 (15:03 IST)
நிலவின் தென் பகுதிக்கு இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டாரை காணவில்லை என நாசா தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் விக்ரம் லேண்டார், நிலவில் தரையிறங்குய போது சிக்னல் துண்டிக்கப்பட்டது.

இதனை அடுத்து இஸ்ரோ பல முறை விக்ரம் லேண்டாரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. ஆனால் முடியவில்லை. இந்நிலையில் நாசாவின் லூனார் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டார் விழுந்த பகுதியை புகைப்படம் எடுத்தது. ஆனால் அந்த பகுதியில் லேண்டார் காணவில்லை என நாசா தெரிவித்துள்ளது. மேலும் விக்ரம் லேண்டார் விழுந்த பகுதி, நிழல்கள் தென்பட முடியாதவையாக இருப்பதாகவும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments