Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவின் ராக்கெட்டால் நிலவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: நாசா தகவல்

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (20:07 IST)
சீனாவின் ராக்கெட்டால் நிலவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: நாசா தகவல்
சீனாவின் ராக்கெட்டால் நிலவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த பல ஆண்டுகளாக சீனா அனுப்பிய ராக்கெட்டுக்கள் வானில் சுற்றி வந்த நிலையில் அந்த ராக்கெட்டின் 3 டன் எடையுள்ள உதிரிபாகங்கள் ஆயிரம் மைல் வேகத்தில் நிலவில் மோதி உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக நிலவில் 65 அடி பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக நாசா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஆனால் நாசாவின் இந்த கருத்துக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சீனா அனுப்பிய ராக்கெட்டுக்களின் உதிரி பாகங்கள் மோதி நிலவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments