Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவின் ராக்கெட்டால் நிலவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: நாசா தகவல்

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (20:07 IST)
சீனாவின் ராக்கெட்டால் நிலவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: நாசா தகவல்
சீனாவின் ராக்கெட்டால் நிலவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த பல ஆண்டுகளாக சீனா அனுப்பிய ராக்கெட்டுக்கள் வானில் சுற்றி வந்த நிலையில் அந்த ராக்கெட்டின் 3 டன் எடையுள்ள உதிரிபாகங்கள் ஆயிரம் மைல் வேகத்தில் நிலவில் மோதி உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக நிலவில் 65 அடி பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக நாசா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஆனால் நாசாவின் இந்த கருத்துக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சீனா அனுப்பிய ராக்கெட்டுக்களின் உதிரி பாகங்கள் மோதி நிலவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments