Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை புத்தக கண்காட்சி: கடைசி நாளில் 50% வரை தள்ளுபடி!

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (19:55 IST)
சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் முடிவடைந்தது 50% வரை புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
45வது சென்னை புத்தகக்காட்சி இன்றோடு நிறைவடையும் நிலையில், கடைசி நாள் என்பதால் சில அரங்குகளில் 10% முதல் 50% வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் புத்தக விற்பனை சூடுபிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் இதுவரை புத்தகக் கண்காட்சியில் 12 கோடி ரூபாய்க்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகவும், 8 லட்சம் மாணவர்கள் உட்பட 15 லட்சத்திற்கும் மேலான வாசகர்கள் கண்காட்சிக்கு வருகை தந்திருப்பதாகவும் பபாசி தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலியுடன் உல்லாசம்; கணவனின் லீலைகளை வீடியோ எடுத்த மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை!

2026ல் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் அதிமுக தலைமை மாற்றப்பட வேண்டும்: ஓபிஎஸ் ஆவேசம்

மருந்து வாங்க பணமில்லை.. பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை!

போலே பாபா கூட்டத்தில் விஷ பாட்டில்? சாவுக்கு இதான் காரணமாம்!? - வக்கீல் சொல்லும் புதுக்கதை!

சிக்கன் பப்ஸ் மேல் வாக்கிங் சென்ற எலி! அதையும் விற்ற கடைக்காரர்! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments