Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூப்பிட்டரை விட 13 மடங்கு பெரிய கோள்: நாசா கண்டுபிடிப்பு!!

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2017 (15:38 IST)
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்  வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரிய அளவில் உள்ள கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 


 
 
நாசா விண் வெளியில் பல்வேறு புதிய கிரகங்கள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் விண்கல் போன்றவற்றை கண்டுபிடித்துள்ளது.
 
இந்நிலையில் தற்போது மிகப்பெரிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. இது வியாழனை விட 13 மடங்கு பெரியது என கூறப்பட்டுள்ளது. 
 
இந்த கிரகத்திற்கு ஒ.ஜி.எல்.இ- 2016-பி.எல்.ஜி-1190 எல்.பி.’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 22 ஆயிரம் ஒளி தூரத்தில் உள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

விஜய்யின் விமர்சனத்தை நாங்கள் கண்டுகொள்வதில்லை: செல்லூர் ராஜூ

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments