Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிய அமைச்சருக்கு ரோஹித் சர்மா கையெழுத்திட்ட பேட் பரிசளித்த அமைச்சர் ஜெய்சங்கர்

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (17:03 IST)
ஆஸ்திரேலிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அந்த நாட்டின் அமைச்சருக்கு இந்திய கேப்டன் பேட்டை பரிசளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டில் பிரதமர் ஆண்டனி ஆல்பனஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

தற்போது, ஆஸ்திரேலியா நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்திரேலிய செயல்திட்ட கொள்கை மையம் மற்றும் இந்தியாவின் ஓ.ஆர்.எப் சார்பில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இந்த பேச்சு வார்த்தையின்போது, இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான நல்லுறவு பற்றியும், , இந்தோ- பசிபிக் வளங்களுக்கு ஆற்ற வேண்டிய பங்களிப்பு பற்றியும் விவாதிக்க உள்ளனர்.

ஆஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் பென்னி வாங்கை நேரில் சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கையெழுத்திட்ட பேட் மற்றும் இந்திய அணியின் ஜெர்சி அவருக்கு பரிசளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments