Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊருக்கு உபதேசம் .... வீட்டில் கொடுமைப்படுத்திய யூடியூபர் கைது!

Sinoj
வியாழன், 22 பிப்ரவரி 2024 (21:15 IST)
ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு, வீட்டில் குழந்தைகளை கொடுமைப்படுத்திய பெண்ணுக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்கா நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நாட்டைச் சேர்ந்த உருபி பிராங்க் என்பவர் சமூக வலைதளமான யூடியூபில் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று மற்ற பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தார்.
 
இந்த  நிலையில், ஊருக்கு தான் உபதேசம் தனக்கில்லை என்பது போல் அவர் தன் பிள்ளைகாளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
 
அதாவது, தன் குழந்தைகள் சாத்தானின் பிடியில் இருப்பதாக்க கூறி  வீட்டிற்குள் அடைத்து வைத்து, கொடும்படுத்தியுள்ளார். இந்த நிலையில், அவரின் 12 வயது மகன் ஜன்னல் வழியே தப்பிவந்து அருகில்  இருப்பவர்களிடம் கூறவே, ரூபி ப்ராங்க் பற்றிய உண்மை வெளியானது.
 
இந்த நிலையில், அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் அவர் மீதான  குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில் அவருக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments