Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணாளரின் நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட சேவை மைய அதிகாரிகள்… 5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (18:21 IST)
ஐபோன் நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு 5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சம்மந்தப்பட்ட அந்த பெண் தனது ஐபோனை ரிப்பேர் செய்ய சேவை மையத்தில் கொடுத்துள்ளார். அங்கு பணியாற்றிய இரு நபர்கள் போனில் இருந்த அந்த பெண்ணின் நிர்வானப் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவரின் பேஸ்புக் ப்ரொபைலில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த பெண் மன உளைச்சல் அடைந்த நிலையில் 5 மில்லியன் டாலர் நிவாரண நிதி கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதையடுத்து ஐபோன் நிறுவனம் அந்த தொகையைக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments