Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணாளரின் நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட சேவை மைய அதிகாரிகள்… 5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (18:21 IST)
ஐபோன் நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு 5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சம்மந்தப்பட்ட அந்த பெண் தனது ஐபோனை ரிப்பேர் செய்ய சேவை மையத்தில் கொடுத்துள்ளார். அங்கு பணியாற்றிய இரு நபர்கள் போனில் இருந்த அந்த பெண்ணின் நிர்வானப் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவரின் பேஸ்புக் ப்ரொபைலில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த பெண் மன உளைச்சல் அடைந்த நிலையில் 5 மில்லியன் டாலர் நிவாரண நிதி கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதையடுத்து ஐபோன் நிறுவனம் அந்த தொகையைக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments