Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடவப்பட்ட கடிதங்கள் – உலக தலைவர்களுக்கு இண்டர் போல் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (18:44 IST)
உலகத் தலைவர்களுக்கு கொரோனா தடவப்பட்ட கடிதங்கள் அனுப்பப்படலாம் என இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் சில மருந்துகள் ஆரம்ப கட்டங்களை தாண்டி இப்போது மனித பரிசோதனை கட்டத்தை எட்டியுள்ளன. இதுபோன்ற தகவல்கள் மக்களுக்கு ஆறுதல்களை அளித்தாலும் அவ்வப்போது சில அதிர்ச்சி தகவல்களும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் பன்னாட்டு காவல் அமைப்பான இண்டர்போல் உலகத்தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் கொரோனா தடவப்பட்ட கடிதங்களில் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments