Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவத்தில் சேர கன்னித்தன்மை சோதனை நிறுத்தம்! – இந்தோனேஷியா அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (10:28 IST)
இந்தோனேஷியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர கன்னித்தன்மை சோதனை கட்டாயமாக இருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர்வதற்கு பல தகுதிகளோடு, கன்னித்தன்மையும் முக்கிய தகுதியாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2014ல் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாதல் மற்றும் மருத்துவரீதியான காரணங்களால் கன்னித்தன்மை சோதனை என்பது அறிவியல் அடிப்படை இல்லாதது என அறிவித்தது.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து இந்தோனேஷியாவில் இந்த கன்னித்தன்மை சோதனை நிறுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதுதவிர பெண்களின் உடல்திறன் சோதனை உள்ளிட்ட தகுதிகள் வழக்கம்போல அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்