Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆண்டுகளில் முதல்முறையாக அதிமுக வெளிநடப்பு! – பரபரப்பில் பட்ஜெட் கூட்டத்தொடர்!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (10:13 IST)
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் கூட்டத்தொடரை புறக்கணித்து அதிமுகவினர் வெளியேறியுள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

இந்நிலையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். இந்நிலையில் பேச வாய்ப்பு கேட்டு அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து பட்ஜெட் வாசிக்கப்பட்டு வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளியேறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments