Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆண்டுகளில் முதல்முறையாக அதிமுக வெளிநடப்பு! – பரபரப்பில் பட்ஜெட் கூட்டத்தொடர்!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (10:13 IST)
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் கூட்டத்தொடரை புறக்கணித்து அதிமுகவினர் வெளியேறியுள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

இந்நிலையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். இந்நிலையில் பேச வாய்ப்பு கேட்டு அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து பட்ஜெட் வாசிக்கப்பட்டு வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளியேறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments