Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்தில் இந்தியர் சுட்டுக்கொலை

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (15:19 IST)
தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற  இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் ராத்சத்தேவி மாவட்டத்தில் உள்ள பெவிலியன் ஹோட்டல் அருகே இரு தரப்பினரிடையே கடுமையான கோதல் ஏற்பட்டது.
 
இந்த கடுமையான மோதலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாத்தி மாத்தி சுட்டுக்கொண்டனர். அப்போது அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்த இந்திய சுற்றுலாப் பயணி தீரஜும், லாவோ சுற்றுலா பயணி கியோவாங்சா ஆகிய இருவரும் குண்டடிப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினர்.
 
மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

தட்கல் முன்பதிவு ரயில் டிக்கெட் நேரம் மாற்றமா? ஐஆர்சிடிசி விளக்கம்..!

எம்ஜிஆர் அதிமுக.. புதிய கட்சி தொடங்குகிறாரா ஓ பன்னீர்செல்வம்?

அடுத்த கட்டுரையில்
Show comments