Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய விமானங்களுக்கு தடை: ஹாங்காங் அரசு அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (20:10 IST)
ஜனவரி 8 முதல் இந்தியா உள்பட 8 நாடுகளின் விமானங்கள் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் அதிகமாக பரவி வருவதை அடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து விமானம் வருவதை தடை செய்து ஹாங்காங் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இந்த நாடுகளுக்கு சென்றவர்கள் ஹாங்காங்கிற்கு திரும்பி வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments