Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 15 வரை கல்லூரிகள் மூடப்படும்: மகாராஷ்டிரா அரசு!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (20:09 IST)
பிப்ரவரி 15ஆம் தேதி வரை மகாராஷ்டிராவில் உள்ள கல்லூரிகள் அனைத்தும் மூடப்படும் என்றும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் இன்னொரு பக்கமோ ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்றுமுன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது பிப்ரவரி 15 வரை கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படாது என்றும், ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் என்றும் பல்கலைகழகங்களில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் அனைத்தும் இணைய வழியில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார் அவருடைய இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments