Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவிலும் தலைதூக்கிய இந்தியர் சாதி பிரச்சனை!

Webdunia
புதன், 1 ஜூலை 2020 (17:31 IST)
இந்தியாவில் இருந்து அமெரிக்க நாட்டிற்குச் சென்று பணியாற்றி வரும் ஊழியர்களில் சில சாதிய ரீதியாகப் பாகுபாடுகாட்டுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சிஸ்கோ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் மீது மேலாளர்கள் ஜாதி ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாக  அம்மாகாணத்திலுள்ள சான் ஜோஸில் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஊழியராகப் பணியாற்றி வரும் இந்தியாவைச் சேர்ந்த பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை, அங்கு மேலாளராகப் பணியாற்றி வரும் சுந்தர் ஐஅய்ர் என்பவர் மீதும் , ரமணா கொம்பெல்லா என்பவர் மீதும் ஊழியரை சாதி பெயரில் பாகுபாடு காட்டித் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  சிஸ்கோ நிறுவனத்தின் சார்பில் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் கம்பெனி சட்டத்தின்படி அனைவரும் சரிசமம் தான். இருப்பினும் இந்தியாவை சேர்ந்தோர் அமெரிக்காவில்  பணியாற்றும் போதும் சாதிகொள்கையை கடைப்பிடிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முக்கிய பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தென்மேற்குப் பருவமழை தொடக்கம்: இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு

அதிமுகவுடன் கூட்டணியா? கோவை பொதுக்கூட்டம்! - சீமான் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு!

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவியர்கள் தான் அதிகம்..!

10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. பின்தங்கிய சென்னை மாவட்டம்.. 38ல் 34வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments