Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனில் ஐதராபாத் இளம்பெண் குத்தி கொலை: பிரேசில் இளைஞர் கைது..!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (15:18 IST)
ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் பெண் லண்டனில் குத்தி கொலை செய்த நிலையில் இந்த கொலை தொடர்பாக பிரேசில் இளைஞர் ஒருவரை லண்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 
ஐதராபாத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி என்ற இளம் பெண் மேற்படிப்பு படிக்க லண்டன் சென்ற நிலையில் அங்கு அவர் தோழியுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. அவரது வீட்டில் பிரேசில இளைஞர் ஒருவரும் தங்கி இருந்த நிலையில் இருவருக்கும் இடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
 
 போதையில் இருந்த அந்த பிரேசில் இளைஞர் தேஜஸ்வினியின் பணத்தை பறிக்க முயன்றதாகவும் இதனால் ஏற்பட்ட சண்டையின் போது பிரேசில் இளைஞர் தேஜஸ்வினியை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் தெரிகிறது. 
 
இது குறித்து காவல்துறையினர் விசாரித்து பிரேசில் இளைஞரையும் அவரது வீட்டில் தங்கி இருந்த தோழியையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்

பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கு அணு ஆயுதம் தேவையா? உலக நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி..!

ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுக்க முடியும்: ராமதாஸ் கேள்வி..!

எனது உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த கவுதமி..!

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments