Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிபோர்ஜாய் புயல் தாமதமாக கரையை கடக்கின்றதா? என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்?

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (15:12 IST)
அரபி கடலில் தோன்றிய பிபோர்ஜாய் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த புயல் சற்று தாமதமாக கரையை கடக்க கூடும் என்று கூறப்படுகிறது. 
 
இன்று மாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று தாமதமாக இன்று இரவு தரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. 
 
முன்னதாக இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நள்ளிரவு 11:30 மணிக்கு கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. 
 
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜக்காவு என்ற துறைமுகத்திற்கு 140 கிலோ மீட்டர் மற்றும் மேற்கு தென்மேற்கு மிகத் தீவிர புயல் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
குஜராத் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் பாகிஸ்தானிலும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments