Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளம் போதவில்லை: கூகுள் நிறுவன ஊழியர்கள் கூறியதாக சுந்தர் பிச்சை தகவல்!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (17:25 IST)
தங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதவில்லை என கூகுள் நிறுவன ஊழியர்கள் கூறியுள்ளதாக சிஇஓ சுந்தர் பிச்சை என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நிறுவனத்தில் பணி புரிவதை பெருமையாக உணர்வார்களா? சம்பளம் சம்பள விஷயத்தில் திருப்திகரமாக இருக்கிறதா? என்பது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது
 
இந்த ஆய்வின் முடிவில் பெரும்பாலான ஊழியர்கள் தங்களுக்கு சம்பளம் போதவில்லை என தெரிவித்துள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்
 
மேலும் பதவி உயர்வு விஷயத்திலும் பெரிய அளவில் மகிழ்ச்சி அளிப்பதில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ள தாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments