Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஆண்டுக்குப் பிறகு சீனாவில் முதல் பலி !

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (17:33 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு  சீனாவில் இருந்து முதன்முதலாக கொரொனா தொற்றுப் பரவ ஆரம்பித்து,  இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இத்தொற்றுப் பரவி வருவியது.

சமீப நாட்களாக இத்தொற்றுப் பரவல் குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீனாவில் பல மாதங்களாக கொரொனா பலி  ஏற்படவில்லை; கடந்த ஆண்டு  ஜனவரி மாதம் கொரொனா உயிரிழப்பு ஏற்பட்டது. ஓராண்டிற்குப் பிறகு   நேற்று சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் 2 பேர் கொரொனாவால் உயிரிழந்தனர்.

ஹாங்காங் நாட்டில் கொரொனா பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது.  நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்படுள்ளனர். இங்கு மொத்தம் 10 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments