Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ரஷியாவுக்கு உதவினால்.''....சீனாவை எச்சரித்த அமெரிக்க அதிபர் !

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (17:29 IST)
ரஷ்ய அதிபர் புதின் உத்தரவுப்படி ரஷிய ராணு வீரர்கள் உக்ரைன் மீது படையெடுத்து போர் தொடுத்து வருகின்றனர்.

இப்போர் தொடங்கி 24  நாட்களாகும்  நிலையில், இரு நாடுகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் உதவி செய்துவரும் நிலையில்,   ஐநாவின் சர்வதேச நீதிமன்றம் இப்போரை நிறுத்தும்படி, ரஷ்யாவைக் கேட்டுக்கொண்டது. ஆனால்,  தாக்குதலை நிறுத்தமுடியாது என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் சீனாவிடம்   நிதி மற்றும் ஆயுத உதவியை  ரஷ்யா கோரியுள்ளது.

இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர்  ஜோபிடன் சீன அதிபர் ஜஜி ஜின்பிங்கிடம் தொலைபேசியில் பேசினார்.அப்போது, ரஷ்யாவுகு ஆயுத உதவி செய்யக்கூடாது எனவும், சீனா உதவினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments